இளையவனே உன்னை என் |
இமைகள் காணவில்லை |
இருந்தும் உன்னைக் காண |
இதயம் துடிக்கிறது |
இதற்கு பேர் தான் காதலா? |
அன்பே ...! |
தோழனாய் இருந்த காவலனே |
உன்னை காதலனாய் மாற்றிய |
நினைவுகளை
நினைக்கையில் கண்ணீர் துளிகள் |
என்னை முத்தமிடுகிறது |
ஊமையாய்
பேசிய வார்த்தைகள் எல்லாம் |
என் உதிரத்தில் கலந்ததால் |
உயிரியல்
மாற்றம் கண்டு உறுதி செய்கிறது |
உன் மீதான என் காதல் |
அமுதமும் பாலும் ஆயிரம் இருந்தும் |
ஆன்பே உன் அரைநொடி வாய்மொழி |
அமுதம் கேட்டால் போதும் என் |
ஆயில் அதிகரிக்கும். |
உன் மௌனம் அழகானது தான் |
இலையென் என் உணர்வுகள் புரிந்தும் |
புரியாததுபோல் நடிப்பது இன்னும் |
என் துடிப்பை அதிகமாக்குகிறது |
இருந்து நீ எனக்கில்லை என்றாலும் |
உனக்காகவே வாழ்வேன் உன் |
நினைவில்...!!! |
|
என் காதலும் புதியது...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஆயிரங்கால் ஜடையை அசால்டாக பின்னி முடித்த எனக்கு ஆறறிவு படைத்த உன்னை பின்னி எடுக்க தடையாக...
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...