காதல் கோபுரமே
உன்னை
சிலைவடித்தேன்
என்
இரு விழி உளியால்
கலை கொடுத்தேன்
காதல் மொழியால்
கற்பனை வண்ணத்தில்
கரையும் மழையில்
சிலையாகும் மேனிக்கு
சரிதம் படைத்தேன்
உதிரம் கொட்டும்
குருதியின் எண்ணத்தில்
சிற்பமே
உன்னை சிதைக்கப் போகிறேன்
சிற்றிடை விழிகளால்
பற்றி அனைக்கும் பாதரசத்தால்
சற்றும் மறைக்காமல்
சாயும் மலர்கணைகள்
விற்றும் முற்றுப் பெறுகிறது
மும் மூர்த்தியின் முதுகெலும்பாய்
கோபுரவாசலிலே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...