காதல் கடையில் வாங்கும் காகிதம் இல்லை நீ படித்ததும் கிழித்தெறிய கண்களில் தோன்றி கல்லறையில் மறையும் கல்விக்கூடம் இதில் வெற்றி தோல்விக்கு இடமில்லை ....! மிஞ்சியது வலியே விழியோடு மொழி பேசும் ஈரமனதின் சோகங்களாய் ராகம்படும் நாணல்கள் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...