உனதாக்கிய உயிரை
எனதாக்கிப் பார்
நமதாகிப் பின்
நாணத்தில் பிறக்கும்
காதலை
விலையாக்கிவிடாதே
உயிராக்கி பார்
அதுவே
கருவாக்கி பின்
காதலாய் உருவாகும்
நமது முகமாய்
நாளைய தலைமுறையில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...