துள்ளிச் செல்லும் வயதில்
பள்ளி சென்றேன்
காளையவன்
கன்னத்தில் தொட்டதால்
கண்மூடி திறக்கும்முன்
காதல் பிறந்துவிட்டது ...!
அறிந்தும் அறியாமலும்
செய்தக் காதலை
படித்தும் முடித்துவிட்டேன் ...!
ஆனால் பயன்படவில்லை
பாதி அரியரிலே தோல்வி
பட்டத்தில் வேள்வி தாண்டமல்
வீடு சேர்ந்தேன்
கண்ணில்லா கைதியாய்
கவிதை வெளிச்சத்தில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...