விழிதிறந்தும் மொழிமறந்தும்
வழிதெரியாமல் விழிமூடுகிறேன்
ஒளிவிடும் கனவில் உன்
முகம்படைக்க ....!
அகமும் புறமுமாய்
அலையும் உயிரை
நகமும் சதையுமாய்
பார்க்கிறேன் நீ யுகயுகமாய்
வாழும் என் இதயத்தில் ....!
சுகமே சுற்றிசுற்றி வந்துவிடு
சொர்க்கமெல்ல தந்துவிடு
நீ கற்றுதந்த காதலை
நம் சுற்றமெல்லாம்
வாழ்த்தவே ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...