என்னும் எழுத்தும்
அறிந்த மனிதன்
கண்ணும் கருத்துமாய்
வாழ்ந்தாலும் ....
பொன்னும் பொருளும்
இல்லாமல் இந்த
பூமியில் வாழ்வது
பாவமே என்று ...
அள்ளும் பகலும் திரிந்து
ஆயீரம் ஆயீரமாய்
கண்டாலும்
நிம்மதி இல்லா
வாழ்க்கையில் .....
அமைதி யென்றும்
இல்லையே நீ
ஆயுள் முடிந்த
போதிலும் ....
தெரிந்தும் திருந்தவில்லையே
உன் திமிரும்
அடங்கவில்லையே ...!
வருந்திக்கொண்டே
வாழ்கிறாய்
வறண்டப் பூமியின் மடியிலே
வாழ்க்கை வரச்சியை
நாடியே ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...