கட்டிலிட்டவள்
தொட்டிலிட்டதால்
பட்டியலிடுகிறேன்
பாலுட்டி தாலாட்ட
தாயும் இல்லை
பள்ளிக்கு சோறுட்ட
தந்தையும் இல்லை
துள்ளி விளையாட
தங்கையும் இல்லை
சொல்லி சண்டைபோட
அண்ணனுமில்லை
எந்த பந்தமும் இல்லாமல்
சொந்தமுள்ள தாய்மைக்கு
அங்கமுள்ள குழந்தையாய்
அகதியானேன் அனாதையின்
ஆசிரமத்தில் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...