வானத்தை வளைக்கும் வாலிப மன்னனே உன்னை வசபடுத்துகிறேன் காதல் மஞ்சத்தில் பள்ளிகொள்ள சம்மதிப்பாயா சொல் கண்ணை பறிக்கும் காற்றாய் மாறி விண்ணில் தெறிக்கும் வானவில்லாய் மலர்கிறேன் காதல் மழையை பொழிய அன்பே அப்போதாவது குளிர்காய்வாயா என் வெப்பம் தவிர்க்க...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும் வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...