கனவாய் நினைவாய் |
நீ கவிதையாய் |
நிதமும் ஒரு பூவாய் |
மளர்க்கிறாய் |
அத்தனைப் பூக்களிலும் |
மனம் வீசுகிறதோ இல்லையோ ?... |
ஆனால் என் காதல் |
வீசுவது உண்மை ...! |
என் சுவாசக் காற்றே ... |
என் உயிர் உதிரும் முன் |
காதல் வாசம் கண்டு |
கணவனாக வருவாயா? |
நான் தினமும் பூக்கும் பூவல்ல |
நீ காத்திருக்க ... |
பன்னிரண்டு பருவத்தில் |
பாவலமாய் பூக்கும் |
குறிஞ்சிபூ...! |
காதல் வாசம்...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
நான் தினமும் பூக்கும் பூவல்ல
ReplyDeleteநீ காத்திருக்க ...
பன்னிரண்டு பருவத்தில்
பாவலமாய் பூக்கும்
குறிஞ்சிபூ...! supper
Nanrikal pala
Delete