உண்மையானவனே...!















அதிகம் நேசித்தேன் 
அவனுள் பதிந்த என் 
நினைவுகளை அல்ல...
என் பெண்மையின் நிஜங்களை
உண்மையென உரைத்ததால் 
வழி விடுகிறேன் 
வேறொரு பெண்மைக்கு நீ 
உண்மையானவனாய் இரு என்று ...!




No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145