ஹலோ நலமாடிப் பெண்ணே |
உன் திருமணம் எப்போ என்று
|
கடல் தாண்டி அழைத்தவனிடம் |
காதில் சொன்னேன்
|
மணமாகி மஞ்சம் கொண்டு
|
குணமான பிள்ளைகள் இரண்டுடன்
|
வளமான வாழ்வு வாழ ஆசை
|
அதற்கேற்ற ராமன் எங்கே என்று
|
காத்திருக்கிறேன்
|
நீ சொல் உன் மணப்பெண் யார் என்று...
|
பதில் சொன்னான்
|
உன்னூறு பெண் பார்த்து
|
எண்ணூறு ஆசையெல்லாம்
|
கண்ணூற காதல் கொண்டு
|
தொண்ணூறு வயதுவரை என்
|
துணைவியுடன் வாழ ஆசை என்றான்
|
உள்ளம் ஒன்றானது காதல் ரெண்டானது
|
அவன் தான் நான் என்று
|
நான் தான் அவள் என்று
|
சொல்ல தடுத்தது வயது
|
சொல்லாமலே படுத்துது மனது...!
|
அவனுக்கு இருபது அவளுக்கு இருபத்தி நான்கு...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அலச்சியத்தில் தண்ணீர் கொடுக்கா பிள்ளை ஆண்டுதோறும் கொடுக்கிறது கண்ணீர் அஞ்சலி ...!
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
-
தாலி ஏறாமல் இதயத்தில் தனிக் குடித்தனம் தலையெழுத்தென்னவோ முதிர் கன்னி
arumai! super!
ReplyDeleteThanks Anna
ReplyDelete