விசும்பி அழுதாலும் |
வியர்வை இனிப்பதில்லை |
இன்பத்தோணியில் துன்பக் கடல்...! |
பெண்கள் விழித்துவிட்டார்கள் |
ஆண்களுக்கு இணையாக |
சீர் குலைந்தது கலாச்சாரம் |
கட்டைவிரலை உதாசினப்படுத்தியதால் |
காலை வாரி விட்டது |
கையெப்பம்...! கருவறையின் முகவரி பிரம்மன்...! பிரம்மனின் முதல் வழி கருவறை...! |
உடல் உயிர் தந்து |
உலகம் வெல்பவள் |
பெண்...! |
ஹிஷாலீ ஹைக்கூ - 20
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
//உடல் உயிர் தந்து
ReplyDeleteஉலகம் வெல்பவள்
பெண்...!//
சின்ன சின்ன அடிகளில் பெரிய விஷயங்களை புகுத்துவிட்டீர்கள் ஹிஷாலீ.
மிகவும் அருமை! நன்றி.
உங்களின் பாராட்டுகள் என் எண்ணங்களில் கவி ஊற்றுகள் அன்பு நன்றிகள் நண்பரே
ReplyDelete