ரோஜா கூட்டம் ...!


வாடா மலராய் 
வலம் வரும் 
உன் கண் மலர்கள் 

என்னை 
வாடா வாடா என்று 
வாட்டியதால் 
வாடினேன் 

ஒரே நாளில் 
உதிர்ந்து பூக்கும் 
காதல் விதையாய் 

பெண்ணே 
நீ உரமாக வந்தால் 
நான் பதமாக 
பார்த்துக்கொள்வேன் 

நாளை பயிரிடும் 
ரோஜா கூட்டத்தில் 
ராஜாவாக ............!



No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145