| கலாச்சர மோகம் |
| முதல் பலி |
| பூப்படையாதப் பெண் |
| யாருமற்ற ஏரியில் |
| இலவசமாக படகோட்டும் |
| வாத்துக்கூட்டம் |
| கொழுந்து வெற்றிலை |
| சுண்ணாம்பு இல்லாமல் சிவக்கிறது |
| புது பெண் முகம் |
| பறவையின் புலம்பல் |
| அருகே முனுமுனுக்கும் |
| தொட்டால் சிணுங்கி |
| சீமந்த விழா |
| முதிர் கன்னியின் கையில் |
| கல்யாண வளையல் |
கவிச்சூரியன் - டிசம்பர் - 2018 -ஜனவரி - 2019
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...