| உயிர்கள் |
| விளையாடும் காட்டில் |
| ஒரு பொம்மை |
| பூவாய் பூத்திருக்கிறேன் |
| பரித்துக் கொள்ள |
| விரல்கள் வருவதற்குள் |
| விதி விளையாடிவிட்டது |
| விதவை கோலத்தில் |
| ஒரு நிலா! |
ஒரு நிலா!
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
-
அசைக்க முடியா வறுமை அடங்கிவிட்டது மதுவில் !
-
தினமும் உயிர்த்தெழுகிறேன் காதல் சிலுவையை சுமப்பதினால் நானும் கடவுள் தான் ...! ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...