நெஞ்சு பொறுக்குதில்லையே |
வஞ்சி கொலை தீர்த்த இவ் |
வையகத்தில் வீழ்ந்தோரை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
கஞ்சிக்கு வழியில்லை யென்று |
களத்தில் இறங்கவில்லை எம் காளையர்கள் |
கண்ணீர் மல்க கரைபுரண்டோடும் |
கொடுமையைக் கண்டு |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
நீதிக்கு வாயில்லை யென்று |
நிலத்தடி நீரை விசமாக்கும் |
காப்பர் ஆலையை கண்டிக்க |
காவல் துறைக்கு துப்பில்லை யென்றபோது |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
மூழ்கி முத்தெடுத்த முத்து நகரில் |
சங்கு முழங்கும் சாவை எண்ணி |
நெஞ்சு பொறுக்குதில்லையே |
தூத்துக்குடி சோகம் !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...