| புத்தனை போலவே |
| தியானத்தில் இருக்கிறது |
| நூலகத்தில் புத்தகங்கள் |
| ராப்பிச்சை |
| ஒளிவீசுகிறது |
| தட்டில் நிலா |
| ஆடி பெருக்கு |
| அடி பம்பிற்கு பூஜை போட்டால் |
| அம்மா |
| உயர்ந்த வானம் |
| தரையிறங்கியதும் விஷமானது |
| மண்வாசனை |
கவிச்சூரியன் மின்னிதழ் பிப் 2018
Labels:
புத்தகம்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
புன்னகைக்கு அரசியாய் மட்டுமல்லா இதயத்தை புண்ணாக்கும் ராட்சசியும் நீ கண்ணைக் குருடாக்கும் கைகாரியும் நீ காதை செ...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
வியர்வை துளியில் விளைகிறது மழலைப் பயிர்கள் ...! இறவா சங்கத்தில் பிறவா குழந்தை கண்ணதாசன் ...
வித்தியாசமான சிந்தனை...
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்