தன்முனைக் கவிதைகள் நானிலு - 36

தொட்டால் சிணுங்கும்
செடியை கேள்விப்பட்டிருக்கேன் 
அதென்ன தொடாமலே
சிணுங்குகிறது உன் கைபேசி

2 comments:

  1. தொட்டால் சுருங்கியைப் போல
    தொடாமல் சினுங்கும் ஆள்
    "நடைபேசி"

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145