பழுத்த இலையின் மேல் |
துள்ளிக்குதித்து விளையாடுகிறது |
விட்டில் பூச்சி |
உழுத நிலத்தில் |
அடுக்கடுக்காய் தெரிகிறது |
கட்டிடங்கள் |
எமதர்மனின் ஆயுள் |
கூடிக்கொண்டே செல்கிறது |
மரணத்தின் வாயிலாக |
நகரத்தை நோக்கி |
மெல்ல நகர்கிறது |
வன விலங்குகள் |
அழகின் பரிசத்தை |
ஒவ்வொன்றாக விளக்கியது |
எதிரே உள்ள கண்ணாடி |
புதுப் புதுப் மலர்கள் |
பூத்துக் குலுங்குகிறது |
முதியோர் இல்லத்தில் |
திருவிழா கூட்டம் |
கூடவே வருகிறது |
மதுக்கடை வாசம் |
அடகு கடையில் |
மூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது |
அம்மாவின் தாலி |
இரு தை மாற்றம் |
வழி பிறக்காத |
முதிர் கன்னி |
நன்றி செய்தவரை |
ஒதுக்கி வைத்தது |
ஒட்டுண்ணிகள் |
ஹைக்கூக்கள்
Labels:
ஹைக்கூ
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...