புழுங்கிய வானம்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்
மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி
குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்
நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி
கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்
உப்புக்கரிக்கிறது
மழைத்துளிகள்
மொட்டை மரம்
அழகாக படர்ந்திருக்கிறது
வெற்றிலைக்கொடி
குளிரும் ஆற்றில்
மிதந்து செல்கிறது
மேகம்
நாவைப் போலவே
வறண்டு கிடக்கிறது
விவசாய பூமி
கசங்கியபடியே
நிறம் மாறுகிறது
தலையணைப் பூக்கள்
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...