எந்த முனீவரின் சாபமோ |
நின்றபடியே ... |
கோயில் சிலைகள் ! |
உளியின் சத்தம் |
காய்த்துப் போனது |
கடவுளின் மனம் ! |
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete