ஜாதி மதங்களைக் கடந்தவரு |
சமத்துவம் பேசிடும் கலைஞரிவரு |
அண்ணா வழியில் நடந்தவரு |
அகிலத்தில் பூத்த முதல்வரிவரு |
முரசொலி இதழைத் தொடங்கியவரு |
முத்தமிழ் கவிஞராய் திகழ்ந்தவரு |
திரைக்கதை வசனம் அமைத்தவரு |
திராவிட கழகத்தின் மூத்தத் தலைவரிவரு |
ஆண்டுகள் அறுபது உழைத்தவரு |
அருந்ததியர் வாழ்வைக் காத்தவரு |
இலவசக் கண்ணொளி வழங்கியவரு |
இதயங்களில் வாழும் தெய்வமிவரு |
வைர விழா கண்டவரு நாளைய |
வரலாறு பேசிடும் நாயகனிவரு |
உலகமே பார்த்து வியந்தவரு |
உயிர் மூச்சாய் வாழும் தமிழறிஞரிவரு |
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் நூற்றாண்டு ! |
கலைஞர் அவர்களின் 94வது பிறந்தநாள் விழா
Labels:
வாழ்த்து
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
-
வெவ்வேறு திசையில் பிறந்து ஒரு கிளையில் உயிரானோம் காதல் பந்தத்தில் இதில் ... பசுமையான நினைவுகள் இனிமையான உணர்வுகள் இரண்டுற கலந்து ...
வணங்குகிறேன்
ReplyDeleteமிக்க நன்றிகள்
Delete