‎எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்‬


வாடி வாசலுக்கும் - நெடு வாசலுக்கும் உள்ள ஒற்றுமை இதோ !

அன்று வாடி வாசலை மூட நினைத்தார்கள் எப்படியோ போராடி வென்று விட்டோம் !

இப்போது நெடு வாசலுக்காக போராடிக்கொண்டிருக்கிறோம் ! சரி ....

வாடி வாசலை அடைத்து விட்டால் நெடு வாசலை ஈசியாக அடைத்து விடலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்கள் !

காரணம் சாண எரிவாயு மூலம் கிடைக்கும் மீத்தேன் இல்லாமல் போகும் என்பதே அவர்கள் திட்டம்
ஆனால் நாம் விழித்துக் கொண்டோம்
எல்லோரும் கூறும் கூற்றுகள் படி

மாடுகள் இருந்தால் எளிதில் கிடைக்கக்கூடிய "மீத்தேன் வாயு "கிடைத்துவிடும் (அதாவது மேலே கூறியபடி மாட்டுச்சாணி மூலம் கிடைக்கு வாயு எந்த பக்க விளைவும் இல்லாதது )

அப்புறம் பால் உற்பத்தி அதிகரிக்கும் இதனால் எல்லோரும் மலிவு விலையில் பால் வாங்கி அருந்த முடியும் 
நோய் நொடி இல்லாமல் வாழமுடியும்

இதை மனதில் வைத்துக்கொண்டு தான் ஒவ்வொன்றாக நம்மிடம் உள்ள இயற்கை வளங்களை முடக்க நினைத்தார்கள் அந்த கார்ப்ரேட் கம்பேனி காரர்கள்

இப்போது கூட நாம் விழித்துக்கொள்ளவில்லை என்றால் இனி எப்போதுமே இருட்டில் தான் வாழ வேண்டும்

அது மட்டுமின்றி ஒவ்வொரு பொருளுக்கும் நாம் அயல் நாட்டையே நாடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம், வெற்றி கிடைக்கும் வரை போராடுவோம் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145