கவிச்சூரியன் டிசம்பர் 2016 மாத மின்னிதழ்.

குளிர்ந்த நீரோடை 
சூடாகவே இருக்கிறது 
உழவன் மனது ...!
விடிஞ்சா கல்யாணம் 
வந்து சேரவில்லை 
தாய் வீட்டு சீதனம் ...!
குழந்தையின் கரம்பட்டு 
நிமிர்ந்து நிற்கிறது 
ஊன்று கோல் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145