முக்கண் வேந்தனே |
மூவுலகத்தின் தலை மகனே |
எக்கண் உன்னை போதித்தாலும் |
இரங்கியருள் புரியும் சிவனே போற்றி |
நந்திக்கு முதல்வனே |
நடனத்தின் கலை மகனே |
சிலையாக உன்னை பாவிப்போருக்கும் |
சித்தம் தெளியவைக்கும் சிவனே போற்றி |
சக்தியின் துணைவனே |
சரித்திரத்தில் சிறந்தவனே |
முக்தி வேண்டுமென்று கேட்போருக்கு |
சக்தியளித்திடும் சிவனே போற்றி |
அனைத்துயிரிலும் சிறந்தவனே |
யாணை முகத்தின் அப்பனே |
அரும் பசியாற்றுவோர் நெஞ்சில் |
அமர்ந்திருக்கும் சிவனே போற்றி |
மயானத்தின் மாயவனே |
மந்திரத்தின் மூலவனே |
எந்திர மயமான உலகத்திலும் |
மந்திர திருநீறணிந்த சிவனே போற்றி |
சிவன் பாடல் ...!
Labels:
பக்திப் பாடல்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
காற்றை விடவும் லேசான.... அவளின் இதயத்தை குத்திக் கிழித்தது சாதி மல்லி ...!
-
தாமரையும் மற்றப் பூக்களும் பற்றி கட்டுரை என்ற தலைப்பில் உங்கள் ஹிஷாலீ மாற்றுக் கோணத்தில் இதோ உங்கள் க...
பாடல் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.