| எடை போட்டு |
| காதல் செய்ய |
| நான் |
| ஒன்றும் தராசல்ல |
| உன் தாரம் |
| படிக்கல்லாக்கி பார் |
| நம் இதயத்தை |
| முட்களை தாண்டியும் |
| சமநிலையாகும் |
| நம் வாழ்க்கை ...! |
உன் தாரம்
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
இயற்கைக்கு பல் துலக்கியது அருவி ...!
அருமை.
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete