ஏப்ரல் மாத கவிச்சூரியன் மின்னிதழ் - ஹைக்கூ 



கழனியெங்கும் 
விளைச்சலாய்   
கட்டிடங்கள்... !
புதுமனை புகுவிழா
நிரம்பி வழிகிறது 
வாங்கிய கடன் …!
கதம்பத்தை
அழகாக்கியது
ஜாதி மல்லி ... !
வெட்கத்தால் சுருங்கிய 
பௌர்ணமியின் நாணம் 
தேய்பிறை .. . !

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145