ஆயிரங்கால் ஜடையை |
அசால்டாக |
பின்னி முடித்த எனக்கு |
ஆறறிவு படைத்த உன்னை |
பின்னி எடுக்க |
தடையாக இருக்கிறதோ |
இந்த தாலி ...! |
ஆயிரங்கால் ஜடை !
Labels:
பொதுவானவை
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
வணக்கம்
ReplyDeleteஆகா..ஆகா..நல்ல வரிகள்...இரசித்தேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்கள் ரசிப்புக்கு எனது நன்றிகள் பல
Delete