சிந்தனை சிதறியதால் |
கவிதை பிறந்தது |
சிற்பம் செதுக்கியதால் |
கலை சிறந்தது |
எதைச்
சிதறினேனோ
|
எதைச் செதுக்கினேனோ |
கவிதையுற்ற கலையாக |
பிறந்து சிறக்கிறாள் |
என்றென்றும் ...! |
என்றென்றும் ...!
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
வணக்கம்
ReplyDeleteகற்பனை நன்று....இரசிக்கவைக்கும்வரிகள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிதை நன்று.
ReplyDelete