எத்தனை முறை |
| வெறுக்கிறேனோ |
அத்தனை
முறையும்
|
நினைக்கிறேன்
உன்னை
|
அப்படிஎன்றால்
|
நீயும்
அப்படிதானே
|
என்னை
வெறுக்க வெறுக்க
|
நினைக்கின்றாயோ
?
|
நினைக்கின்றாயோ ?
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
காதலின் பரிசு தோல்வி ஜென்மம் வெற்றி ஜெனனம் ...!
-
கண்ணீர் இனித்தால் மண் நீருக்கு இல்லை மானிடம் மென்று சொன்னீர் இன்று தண்ணீரும் தரம் கெட்டு போவதுபோல் ...
-
பேசா தீபம் பேசும் தீபத்தை அணைப்பதல்ல தீபாவளி பசிக்கும் கோயிலில் பணத்திரியை தூண்டுவதே தீபாவளி ! ...
வணக்கம்
ReplyDeleteஇரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றிகள் பல ரூபன்
Deleteகவிதை அருமை...
ReplyDeleteமிக்க நன்றிகள் பல -'பரிவை' சே.குமார்
Deleteசிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்
மிக்க நன்றிகள் அண்ணா
Deleteஅருமை...!
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Delete