விதியை மதியால் வெல்ல ...!



விசித்திர உலகில் 
விதவிதமான முகங்கள் 
வியப்பில் 
வந்துகொண்டிருக்கிறான் 
எமதர்மன் 
எழுந்து நில்லுங்கள் 
விதியை மதியால் வெல்ல ...!

8 comments:

  1. 1.மரணம் என்பது உயிரினத்துக்கு வருவது கட்டாயம்
    2.அது எப்ப எப்படி வரும்ன்னு யாராலையும் சொல்லவும் முடியாது வரும் நபருக்கு தெரியவும் செய்யாது
    3.உங்களுடிய கவிதை எனக்கு புரியலையே..?
    என்ன சொல்ல வாரிங்க..?1

    ReplyDelete
    Replies
    1. மரணம் என்பது உயிரினத்துக்கு வருவது கட்டாயம் - ஆமாம்

      2.அது எப்ப எப்படி வரும்ன்னு யாராலையும் சொல்லவும் முடியாது வரும் நபருக்கு தெரியவும் செய்யாது - ஏன் தெரியாது பீடி தண்ணி இது போன்ற இன்னும் கேட்ட பழக்கங்களால் தெரிய வருமே

      3.உங்களுடிய கவிதை எனக்கு புரியலையே..?
      என்ன சொல்ல வாரிங்க..?1

      இன்றைய சூழலில் நோயிகள் எண்ணிக்கை அதிகம் அதே போல் எத்தனையோ உபாதைகள் உள்ளது உங்களுக்கு புரியும் என்று நினைக்கறேன்
      அந்த மாதிரி தான் மரணம் வரும் முன் எழுந்து நிற்க சொல்கிறேன்

      புரிந்ததா இல்லையா ?

      சுருக்கமாக சொன்னால்

      போலியோ சொட்டு மருந்தை நினைத்துக்கொள்ளுங்கள்

      Delete
  2. Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete
  3. Replies
    1. மிக்க நன்றிகள் பல

      Delete
  4. மிக்க நன்றிகள் பல

    ReplyDelete
  5. மிக்க நன்றிகள் பல
    உங்கள் தளத்தை கண்டேன் வியந்து போனேன் அண்ணா சூப்பர்

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145