புயல் அடித்த |
சந்தோசத்தில் |
கரை புரண்டது அலை |
தந்தான் |
சுனாமி என்பதை |
மறந்து ...! |
மழை அடித்த |
சந்தோசத்தில் |
இளைப்பாறும் தொழிலாளி |
தான் |
மண்ணோடு மண்ணாகப் போவதை |
மறந்து ...! |
வெயில் அடித்த |
சந்தோசத்தில் |
தேன் கொடுக்கும் பூக்கள் |
தான் |
உதிர்ந்து போவதை |
மறந்து ...! |
மறந்து ...! - part 2
Labels:
சமுதாயக் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
திரு+ மணம் = பிறப்பின் முடிவுரை திருமணம் என்ற தலைப்பைக் கொடுத்துவிட்டேர்கள் அதைப் பற்றி எனக்குத் தெரியாது இருந்தும் நிறைய...
-
ஈரைந்தின் திருவுருவம் திருமணம்...! இனத்தைப் பெருக்கும் விலையைக் கூட்டும் திருமணம்...! விண்ணுக்கும...
-
எழுது கோலை இதயக் கோலாகக் கொண் டு எழுதுகிறேன் முதல் காதல் கடிதம் எழுதுவது தான் எப்படி என்று தெரியவில்லை இர...
இணையத்தை திறந்து கவிதையே படித்து கமான்ட் கொடுக்காமல் போனேன் மறந்து... :)
ReplyDeleteமிக்க நன்றிகள் அண்ணா
Deleteமிக்க நன்றிகள் அண்ணா
ReplyDelete