பருவங்கள் ...!

உலகத் தொகையும் 
உலர்ந்த சருகும் 
ஒன்று தான் !

என் பருவங்கள் 
மீண்டும் தளிர்த்து சருகாகும் 

உன் பருவங்கள் 
மீண்டும் தழைத்து வம்சமாகும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145