ஏனோ ?விதி மீறுகிறான்!

பாலியல் வன்முறை





மருத்துவமில்லா

விலங்கினங்கள் கூட 

விதியை மீறுவதில்லை 

ஆனால் 

மயானத்தைக் கூட 

மறு மணமாய் மாற்றும் 

மனிதன் மட்டும் ஏனோ ?

பாலியில் கொடுமையில்

விதி மீறுகிறான் ...!


2 comments:

  1. வேதனையான விசயம்!

    ReplyDelete
    Replies
    1. இந்த நிலை விரைவில் மாறவேண்டும் !

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145