இம் மனிதர்களினும் விலங்குகளே மேல் !

















எளிமையாய் 
பெருகுது பாலியில் அதை 
எழுதும் விலையே நாளிதழ் 

பழமையாய் நாறுது 
வழக்கியில் பின் 
பாவத்தின் தீர்ப்போ கணக்கியில் 

யாகத்தின் வெருப்பில் 
கசக்கி எறிந்த குப்பையை 
காளை மாடு சுவைத்ததில் 

தூக்கிய சாணியில் 
துக்க சரித்திரம் வரைந்தது
இம் மனிதர்களினும் 
விலங்குகளே மேல் !





2 comments:

  1. நன்றாக சொன்னீர்கள்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா !!!!!

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145