வரவேற்கக் காத்திரு ...!




நாடு இரவில் 
நட்ச்சத்திரங்கள் பேசியது 
உன் நிலாப் பெண் வருகிறாள் 
வரவேற்கக் காத்திரு 
இல்லையே
விடிந்து மறைந்திடுவாள்
என்றது ...

என் ஒருவன் சந்தோசத்திற்காக 
எண்ணற்ற உயிர்கள் 
பகல் இழந்து வாட வேண்டாம் என்று 
விழித்து உறங்கினேன்

நான் வாழும் 
நாளில்லா நாள் வரை 
நீ வரைந்து கொண்டே இரு என்று ...!


1 comment:

  1. மிக்க நன்றிகள் அண்ணா !!!!!!

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145