அட ஈனப்பிரவியே ...!



நிழலின் தொடர்ச்சி 
மண்ணிற்கு தெரியாது 

நிஜத்தின் வளர்ச்சி 
மனிதனுக்கு புரியாது 

அட ஈனப்பிரவியே ...

இரண்டும் அளவிட்டால் 
இருண்டு விடும் உலகம் ...!

2 comments:

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145