அருவி இதழில் எண் - 14


மலர்களுக்கு 
புண்ணிய தரிசனம் 
கடவுளின் காலடியில் 

கேட்டது கிடைக்கும் முன் 
கேள்விகள் 
ஆசைக்கு அளவில்லை 

ஆவிகளின் கண்ணீர் 
நீராக பிறக்கிறது 
மழைத்துளி 

கடந்த நாட்கள் 
இன்றும் 
கவிதை 

காயிச்சி வடித்தாலும் 
வெகு தூரத்திலில்லை 
மரணம் 

அதிகம் விரும்பாத 
ஆயுள் தண்டனை 
காதல் தோல்வி 

ஊரெங்கும் 
ஓராயிரம் ராகங்கள் 
பறவைகள் 

இலவசங்கள் 
பெற்றெடுக்கின்றன 
போலித்தரம் 

1 comment:

  1. அனைத்தும் அருமை...

    அருவி இதழில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145