இறக்கிறேன் மலராக...!


ஒவ்வொரு நாளும் 
மலராக இறக்கிறேன் 
மரணத்தை விரும்பால் 
மலரும் நினைவுகளை 
மனதில் சுமந்தபடியே 
இம்மண்ணில் ...

விதையானேன் விழியால் 
பயிரானேன் மொழியால் 
உயிரானேன் உன்னால் 

அறுவடை செய்யும் பிரிவே
வழியாக நீயிருந்தால்  
வரமாக நான் வருவேன் 
நம் வாழ் நாள் முழுவதும் ...!









4 comments:

  1. Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete
  2. அருமை வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145