பேலன்சே முடியும் வரை ...!


தொலை தூரப் பயணத்தின் 

போது 

அலை பேசி சத்தங்கள் 

அவளாக சிலை வடிக்க 

உயிர் தீயில் 

காதல் இறங்கியதால்

நரம்புகள் திரியாகி  

நவரசமும் தூண்டுகையில் 

மெழுகானேன்

பேலன்சே முடியும் வரை ...! 


2 comments:

  1. Replies
    1. என்ன செய்வது இன்றைய காதலர்கள் நேரம் தெரியாமல் பேசுவதால் தான் ஒவ்வொரும் மொபைல் கம்பெனிகளும் நம்பர் ஒன்ல இருக்கு உணமைதானே அண்ணா தவறில்லையே ?

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145