தொடர்கரை சீரியல்...!


எடுத்த கை பேசியை
வைக்க மனமில்லை பெண்ணே
நீ கொடுத்த முத்தங்கள்
படுத்தும் பாட்டை நினைக்கையில்

கடுத்துப் போய் கண்ணீர் விடுகிறேன்
உன் கரையும் என் கரையும்
தொடர்கரை சீரியல் போல்
தொடருவதால்...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145