மழை...!


விழுந்தேன் துளியாய்
கரைந்தேன் ஆறாய்
கிடந்தேன் கடலாய்

மீண்டும்
நிலவில் கலந்து
நிழலில் வளர்ந்து
படைக்கும் மனிதனுக்கு
கிடைக்கும் மழையாய்
இந்த மண்ணில்
உயிர் வாழ்கிறேன் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145