விதவையின் அழுகுரல் ...!

முள்ளாய் குத்தும் 
நள்ளிரவில் 
கல்லாய் துடிக்கும் இதயம் 
சொல்லாய் பேசாமல் 

கண்ணீர் சிந்துகிறது 
காலம் கடந்த 
கனவுகளை எண்ணி 

நினைவுகளாய் 
நீந்தும் காமக் கோயிலின் 
கல்லறை பூக்களாய் 

தேகம் வாடி 
மோகம் தேடி 
யாகமாய் சாகிறது 
இளைய வெண் புற...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145