தமிழ் மகனாய் !


குமுறும் நெஞ்சங்கள்
குனிந்து சென்றாலும்
ஓர் நாள்

நிமிர்ந்து பார்க்கும்
நிஜமான வெற்றியை
நேர் கண்டு ....!

அப்போது
வருத்திய உள்ளங்களே
வாரீர் வாரீர் என்று
வாரி அணைக்கும்

தற்பெருமை இல்லா
தமிழ் மகனாய் !

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145