சத்தமில்லாமல்
நித்தம் நித்தம் சாகிறேன்
உன்னை மொத்தமாய்
என்னில்
சத்தியமாய் தந்ததால்
பைத்தியமாய் திரிகிறேன்
உன் வைத்தியத்தை நாடி
உயிரே காதல் நோயை
தந்து சாதல் வரமாய்
என்னை சொந்தம் கொள்ள
வருவாயா சொல்...!
இருவரி குறளாய்
ஒரு வரி பொருள் தந்து
கருவரி பாடமாய்
காதலை வெல்வோம் ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...