விடை தேட விட்டில் பூச்சி
விதவையில்லா பிறப்புரிமை
சுதந்திர பறவையாய் ....!
*********************************
தமிழனுக்கு வைத்த
பொன் மொழி
செம்மொழியான தமிழ் மொழி
*********************************
புன்னகையின் புது மொழியே
புத்துயிர் தந்த
முதுமொழி .....!
*********************************
யுகங்கள் மாறினாலும்
சில தர்ம இதயங்களின் காதல்
இன்னும் நினைவு சின்னமாய் ....!
*********************************
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...