தொற்றிக்கொள்வதற்கு காதல் |
ஒரு நோயல்ல .... |
அது காலக் காலமாய் தோன்றும் |
கற்கப விருச்சம் ... |
ஆம் இறுதி உறவாக இருந்தாலும் |
குருதி பந்தம்மில்லை |
சுருதி சேரும் சொந்தமானாலும் |
உறுதி முடிப்பதில்லை |
கருப்போ சிவப்போ |
இருந்தாலும்
காதல் தோற்பதில்லை |
உனக்கென நான் எனக்கென நீ |
என்ற ஒருநிலை மந்திரத்தால் |
உயிர்கள் சேர்க்கிறது |
நல்ல உள்ளங்கள் கூடுகிறது |
நாடுகள் போற்றும் காதல் |
தேசமாய் ...! |
காதல் தேசம் - Part 2
Labels:
காதல் கவிதைகள்
ரெம்பநாள் ஆசை : ஒரு முறையாவது விஜய் நேரில் பார்க்கவேண்டும் ,
பிடித்த பாடகி : அனுராதா ஸ்ரீராம்
இசை : இளையராஜா
பிடித்த கவிஞர் : கண்ணதாசன்
Subscribe to:
Post Comments (Atom)
-
அன்று என் எண்ணத்தில் பூத்தக் கவிதையை கைவண்ணத்தில் எழுதிய காகிதத்தை பெட்டியில் போட்டேன் படிப்பறிவில்லா கவிதையாய் போனது குப்பைதொட்டியில...
-
உசுரோடு விளையாடும் காதலை ஒலிம்பிக்கில் வைத்தால் நானே முதலிடம் !
-
மன்னிப்பு கோரி மேல் முறையீடு செய்கிறது மனம் ஆனால் ... இரக்கமில்லாமல் வந்து வந்து...
அருமை... மனங்கள் இணைந்தால் சரி...
ReplyDeleteஇணைவது எல்லாம் இறைவன் செயல் பாராட்டுக்கு அன்பு நன்றிகள் அண்ணா
Delete