மெழுகுவர்த்தி...!
















உருகி கருகி 
ஒளியாகி சிவப்பாகிறேன் 
இருளைப் போக்க 

எதிரி வந்ததும் 
உதறி தள்ளிவிட்டனர் 
உணர்ச்சியில்லா மெழுகானதால்
மீண்டும் 

வறட்சி கண்ட நாளில் 
உயிராவேன் 
என்னை மிதித்தால் 
உன் உயிரையும் வாங்குவேன் 

2 comments:

  1. சிறப்பான கருத்துக்கள்! அருமையான படைப்பு!

    இன்று என் தளத்தில்
    நினைவுகள்! கவிதை!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
    நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அண்ணா

      Delete

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145