உடைந்தது காதல்...!




வாழ்க்கையில் யெல்லாம் 
பொய்த்த போது 
வாழ துடிக்கிறேன் உன்னுடன் 

இனி வாழும் வாழ்க்கையாவது 
இன்பமாய் இருக்கும் 
என்ற ஆசையில் 

என் 
உணர்வை கொடுக்க நினைத்தேன் 
உண்மை புரிந்தது 

நீ 
இன்னொரு குழந்தைக்கு 
தகப்பனாய் வாழ்ந்துவிட்டாய் 
என்ற செய்தியை கேட்டதும் 

இடிந்தது இதயம் 
பொழிந்தது கண்ணீர் 
உடைந்தது காதல் 
ஆனால் 

உணர்வை மட்டுமே 
மறக்க முடியாமல் 
உளறுகிறேன் உயிரே 

இறைவன் சன்னதியில் 
இன்னொரு ஜென்மம் 
வேண்டாமென்று...! 

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145